குடி(கார)மக்கள் கவனத்திற்கு...........
Page 1 of 1
குடி(கார)மக்கள் கவனத்திற்கு...........
தமிழ் நாட்டில் மதுவிற்பனையை அதிகரிக்க அதாவது இப்போதைய வருமானமான 14,900 கோடி ரூபாயிலிருந்து 20,000 கோடி ரூபாயாக உயர்த்த முடிவு செய்த அரசு அதற்காக மாவட்ட தலைநகரந்தோறும் புதிதாக எலைட் பார் என்று நவீன ஏசி பார்களை திறக்க இருக்கிறதாம். ஏற்கனவே தமிழ்நாடு போதையில் மிதக்கிறது. இனி இது வேறு... நடத்துங்க... நடத்துங்க...(அப்படியே குடித்துவிட்டு வேட்டி அவிழ்ந்து ரோட்டோரங்களிலும், சாக்கடைகளிலும் விழுந்து கிடப்பவர்களை பத்திரமாக பாரிலிருந்து வீட்டிற்கே அழைத்து செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யுங்க....புண்ணியமா போகும்).
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற நிதி போதவில்லை போலும், அதான் வருவாயை பெருக்க இப்படி நவீன பார்களை திறக்கிறது போல....
மக்களை குடிகாரர்களாக்கி, நோயாளிகளாக்கி அதன்பிறகு இலவசமாக வைத்தியம் பார்ப்பார்கள் போல... நல்ல அரசு... நல்ல குடிமக்கள்.
எழுதியவர் ரஹிம் கஸாலி
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற நிதி போதவில்லை போலும், அதான் வருவாயை பெருக்க இப்படி நவீன பார்களை திறக்கிறது போல....
மக்களை குடிகாரர்களாக்கி, நோயாளிகளாக்கி அதன்பிறகு இலவசமாக வைத்தியம் பார்ப்பார்கள் போல... நல்ல அரசு... நல்ல குடிமக்கள்.
எழுதியவர் ரஹிம் கஸாலி
Similar topics
» போலீஸ்காரரின் வாழ்க்கையை தொலைத்த குடி!
» பதுங்கிவிட்ட விஜயகாந்த்... பரிதவிப்பில் மக்கள்...
» அப்துல் கலாமுக்கு மக்கள் தொண்டனின் திறந்த மடல்!
» பதுங்கிவிட்ட விஜயகாந்த்... பரிதவிப்பில் மக்கள்...
» அப்துல் கலாமுக்கு மக்கள் தொண்டனின் திறந்த மடல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum